tag:blogger.com,1999:blog-32375573173359110052024-03-14T02:05:51.731+05:30மீவெளிச் சிலேட்டுஎழுதி எழுதி அழிக்க வேண்டாம்அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-58772393822554206422018-05-05T13:44:00.001+05:302018-05-05T15:49:58.463+05:30மார்க்ஸ் 2.00
1980களின் இறுதியில் சோஷலிச முகாம் சிதறுண்டபோது
மார்க்சிய சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே ஆரூடம் கூறினர். மார்க்சியம் நடைமுறைக்கு ஒவ்வாத சித்தாந்தம்
என்பது நிரூபனம் ஆகிவிட்டதாக அடித்துக் கூறினர். மார்க்சியத்தை உயிராகக் கொண்டவர்களில்
ஒரு பகுதியினர்கூட இதனை நம்பத் தொடங்கினர். மார்க்ஸ் கூறிய வழிமுறைகளில் அல்லாமல் வேறுவழிகளில்
மார்க்சியத்தை அடைய முடியுமா என்றெல்லாம்கூட ஆராய்ச்சிகளில் அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-47254794303946200082015-08-28T15:01:00.000+05:302015-08-28T15:01:25.001+05:30சென்னை 376
இதுவும் சென்னை முகம்
பொதுவாக, சென்னையில் மனிதர்கள் ஈரம் அற்றவர்கள், நடு ரோட்டில் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்துகிடந்தாலும், நாம் பார்வைப்பொருள் மட்டும் தான்; உதவிக்கு ஒரு நாதிகூட வராது என்பது உண்மையாகவும் இருக்கலாம்.
1980கள் மத்தியில் ஈரோடு மாவட்டம் பவானியில் சில ஆண்டுகள் வாழ்ந்தேன். பவானி கோட்ட வளர்ச்சி –பிடிஓ- அலுவலகத்தில் எனது மூத்த சகோதரர் பணியாற்றினார். வீடு, பவானி –சித்தோடு அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-47196912116218668232015-08-18T15:27:00.000+05:302015-08-18T15:27:15.677+05:30தமிழினி 2000 நிகழ்வில் பேசிய உரை (செப் 2000)
இணையமும் இலக்கியமும்
(இணையத்தில் இலக்கியத்தின் விரிவு குறித்து 2012 இல் வெளியிடப்பட்ட குறிப்புகள்)
எல்லைகள் தாண்டிப்
பரந்து விரிந்துள்ள தமிழ்ச் சமுதாயமும், அதன் பாலாடையான படைப்பாளிகளும், சான்றோர்களும்
பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உலகளாவிய தமிழ் நிகழ்வான இந்தத் தமிழினி 2000 உலகத்
தமிழிலக்கியக் கருத்தரங்கின் இரண்டாம் நாம் அமர்வான ‘இணையம்’ தொடர்பான அரங்கில் ‘இணையமும்
இலக்கியமும்’ என்ற அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-10228733222029460032015-08-17T12:48:00.000+05:302015-08-17T12:48:37.318+05:30சென்னை 376
நவீன இலக்கிய – நாடக ஆர்வலர்களின் உலகங்கள்….
இப்போதெல்லாம் வீட்டுக்குள் இருந்தே உலகைத் தெரிந்து கொள்கிறோம்.
தேடு பொறியைச் சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்தால் போதும், உலகின் அத்தனை தரவுகளும்,
தகவல்களும் உங்கள் கணினியின் திரைக்குள் வந்து விழுந்து விடும். அது புத்தகமாக இருந்தாலும்,
சினிமாவாக இருந்தாலும் இசையாக இருந்தாலும் சில நொடிகள் காத்திருந்தால் போதும்.
ஆனால் ஒரு காலத்தில் உலக அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-34481221973424715212015-08-14T23:29:00.002+05:302015-08-15T00:07:14.005+05:30கவிதை
மவுனத்தின் விரிசல்
நீண்ட உரையாடலுக்குப்
பின்னான மவுனம்
அர்த்தமிழக்கச் செய்துவிட்டது
சொற்களை..
ஒவ்வொரு நொடியும் நீடித்து
சுருண்டு உருண்டு
விகசிப்பதன் மூலம்
அழுத்திக்கொண்டேயிருக்கிறது
மவுனத்தின் கனம்..
பெரும் கதறலாகவோ, வெடிச் சிரிப்பாகவோ
எக்கனமும் பிளந்து
தோல்வியும் அபத்தமுமாக
சொற்களை
அர்த்தமாக்கிவிடக் காத்திருக்கிறது
மவுனத்தின் விரிசல்.
அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-50788913979706066282015-08-10T01:16:00.000+05:302015-08-10T01:17:23.199+05:30மௌனம் மரணமாகுமா?
எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலை முன்வைத்து…
அப்பணசாமி
”மரணம் ஒன்றும் விவாதத்துக்கு
அப்பாற்பட்டதில்லையே, சார்” என்றேன். ஏழு அடிக்கு ஆறு அடி கொண்ட அறையில் இரு நாற்காலிகளில்
எதிரெதிரே அமர்ந்திருந்தோம். அவரது நாற்காலியைச் சுற்றி ஏராளமான புத்தகங்களும் நாளிதழ்
கற்றைகளும் இதழ் தொகுப்புகளும் கும்பல் கும்பல்களாக அடுக்கி
வைக்கப்பட்டிருந்தன. தமிழின் முக்கிய, மூத்த இதழாளர் அவர். நான் எவ்வாறு வாழ அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-41872468880337292962014-11-29T16:44:00.001+05:302014-11-29T16:47:03.471+05:30தமிழ் சாப்ளின் கலைவாணர் 3
3
நாட்டுக்கொரு நல்ல கோமாளி!
அந்தக் காலத்தில் கூட எல்லாப் படங்களுக்கும் அழைத்துச் செல்லமாட்டார்கள். பண்பாட்டுக்கு ஒவ்வாத கதைகள், காட்சிகள் இருந்தால் அது சென்சார் செய்யப்பட்டுவிடும். பொதுவாக கிளப் டான்ஸ் உள்ள படங்கள், இரட்டை அர்த்த வசனம் உள்ள படங்கள், ஆபாச அங்க அசைவுகள் உள்ள படங்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. அந்த மாதிரிப் படங்களின் வால்போஸ்டர்களைப் பார்ப்பதுகூட குற்றம். அப்படியே அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-21887787310532878752014-11-29T16:39:00.000+05:302014-11-29T16:39:36.283+05:30தமிழ் சாப்ளின் கலைவாணர் 2
2
டிரண்ட் செட்டர்
கலைவாணர் சினிமாவில் நடிக்கத் தொடங்கியது 1935. முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் ‘சதி லீலாவதி’, முதலில் வெளிவந்த படம் ‘மேனகா’.
சதி லீலாவதி படம் ஏற்கனவே நாடக உலகில் பெறும் வெற்றி பெற்ற ‘பதிபக்தி’ என்ற நாடகக் கதை. எம்.கே.ராதா கதாநாயகனாக நடித்த நாடகம் சென்னை வால்டாக்ஸ் சாலையில் இருந்த நாடகக் கொட்டகையில் 365 நாட்கள் தொடந்து நடந்ததாம். அக்கதையை அதே பெயரில் சினிமாவாகத் அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-88054646857312262502014-11-29T16:31:00.000+05:302014-11-29T16:40:05.459+05:30தமிழ் சாப்ளின் கலைவாணர் 1
இன்று தமிழ் சாப்ளின் கலைவாணர் பிறந்த நாள்.அண்மையில் ‘இளைய தலைமுறை’ என்ற இதழில் ‘தமிழ் சாப்ளின்கள்’ என்ற தலைப்பில் ஒரு தொடர் தொடங்கினேன். ஆனால் சில இதழ்களோடு நின்றுவிட்டது. நம்பர் தமிழ் சாப்ளின் கலைவாணர் குறித்து மட்டும் அதில் மூன்று வாரங்கள் எழுதினேன். அவற்றை மீண்டும் இங்கு பதிவிடுகிறேன்.
1
பாசிடிவ் கிருஷ்ணன்
தமிழ் சாப்ளின்களில் நம்பர் ஒன் நிச்சயமாக நம்ம கலைவாணர் என். எஸ். அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-64584995581842236862013-11-02T23:02:00.000+05:302014-11-08T22:48:51.361+05:30கல்விச் சுதந்திரம் எங்கே?
பள்ளிகள் தொடங்கி விட்டன. புத்தம் புதிய மலர்களைப் போல குழந்தைகள் புதிய நம்பிக்கையுடன் பள்ளி செல்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்குமே கோடை விடுமுறை கழிந்து பள்ளி திறக்கும் நாளில்தான் அவர்களுக்குப் புதிய ஆண்டு தொடங்குகிறது. அந்த நாளில்தான் ஒரு வயது அதிகரிக்கிற உணர்வும் ஏற்படுகிறது. அடுத்த வகுப்பு, புதிய வகுப்பறை, புதிய ஆசிரியர்கள், புதிய பாடங்கள் என அச்சடித்த புதிய புத்தகங்களின் வாசனையைப் போல அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-77786789867579107872013-07-12T13:36:00.000+05:302014-11-08T22:50:55.921+05:30தலித் அரசியல் வாசிப்பில் முக்கியம் பெரும் இரண்டு புத்தகங்கள்
தலித் அரசியல்
வாசிப்பில்
முக்கியம் பெரும்
இரண்டு புத்தகங்கள்
1957 இல் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் குறித்து உடனடியாக 1958 லேயே ஒரு கள ஆய்வு நூல் வெளிவந்துள்ளது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், இந்தப் புத்தகம் கடந்த 49 ஆண்டுகளாக ஒரு மறு பதிப்புகூட பெறவில்லை. அ. ஜெகநாதன் முயற்சியால் யாழ்மை பதிப்பகத்துக்காக அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-88121719227061170332013-07-12T12:41:00.000+05:302014-11-08T22:46:26.136+05:30அவ்வை சண்முகம் நூற்றாண்டு நினைவு
அவ்வை சண்முகம் நூற்றாண்டு நிணைவுக் கட்டுரை
திராவிட இயக்க,
பொது உடமை இயக்கத் தாக்கத்தில்
தமிழ் உணர்வாளர் அவ்வை சண்முகம்
1935, ஏப்ரல் 19, உதகமண்டலம்
”பம்பாய் மெயில்‘ நாடகம் நடந்த மறுநாள் பூங்காவுக்குச் சென்றேன். நாடகக் கம்பெனியின் நிலைமையை நினைத்துப் பார்த்தேன். இத்தனை சிரமங்களுக்கு நடுவே நாடகக் கம்பெனியை நடத்திக்கொண்டு போவது சிரமம் என்று பட்டது. கடன்கள் நிறைந்தன. அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-26593354076174068152013-07-08T01:09:00.000+05:302014-11-08T22:53:20.865+05:30சோமநாத் படையெடுப்பு ஓர் வரலாற்றின் பல குரல்கள்: நினைவுகளின் அரசியல்
நூல் அறிமுகம்
சோமநாத் படையெடுப்பு
ஓர் வரலாற்றின் பல குரல்கள்: நினைவுகளின் அரசியல்
- அப்பணசாமி
பழைய சோமநாதர் கோயில்
தற்போது பெருங்கதையாடலுக்குள் கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய வரலாறு, ஐரோப்பியப் படையெடுப்புக்குப் பின்னர் ஐரோப்பிய வரலாற்றாசியர்கள் கட்டமைத்த கருதுகோள்களாகவே உள்ளது. அவற்றில் முக்கியமான ஒன்று இந்தியா இரண்டு தேசங்களைக் கொண்டது என்று பரப்பிய கற்பிதமாகும். இதற்காக அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-88037565674192213522013-07-06T01:28:00.000+05:302014-11-08T22:54:48.024+05:30நான் ஏன் எழுதுகிறேன்
நான் ஏன் எழுதுகிறேன்? நான் ஏன் எழுதத் தொடங்கினேன்? நான் எப்படி எழுதத் தொடங்கினேன்? எப்படி யோசித்தாலும் இப்போது எனக்குக் கிடைப்பது ஒரே பதில்தான்!
எழுதுவதுதான் எனக்கு மிக எளிதான தொடர்பு சாதனமாக இருந்திருக்கிறது. மிகவும் கூச்சசுபாவியான எனக்கு எழுதுவதுதான் தனிமையில் மேற்கொள்ளக்கூடிய காரியமாக இருந்திக்கிறது.
ஒவ்வொருவரும் அவரவருக்கான எளிதான சிறந்த தொடர்பு சாதனத்தைத் தேட முற்பட்டால் அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-52331020060164854092012-06-18T00:34:00.001+05:302014-11-08T22:56:43.424+05:30நேர்காணல்கள் வழி விரியும் உலகம்
நேர்காணல்கள் வழி விரியும் உலகம்
ந. முருகேசபாண்டியன்
எல்லாருக்கும் பிறரிடம் கேட்பதற்கு நிரம்பக் கேள்விகள் கைவசம் உண்டு. கேள்விகள் கேட்பவரும் பதில் அளிப்பவரும் ஆன நேர்காணல் பொதுநிலையில் சமூகப் பதிவாகிறது. பேட்டியளிப்பவர் பெரியவரா? கேள்வி கேட்கிறவர் பெரியவரா? என்ற கேள்வி இங்கு நிலவுகின்றது. நேர்காணலைப் பொறுத்தவரையில் முன் தயாரிப்புடன் கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்குத் தரப்படும் பதில்களும் அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-55076442992343745542012-06-16T00:03:00.001+05:302014-11-08T22:58:05.459+05:30சின்னக்குத்தூசி நினைவு நிகழ்ச்சிக்குத் தடை ஜெயலலிதா அரசுக்கு நன்றி
இன்று சின்னக்குத்தூசியின் பிறந்த நாள். சின்னக்குத்தூசி என்றுமே தமக்கான பிம்பங்களை உருவாக்கிக் கொள்வதை விரும்பியதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அவரது பிறந்தநாள் எது என்பது சபையில்கூடும் பெரும்பாலானவர்களுக்கு நீண்டகாலமாகவே தெரியாமல்தான் இருந்தது. அவரது பிறந்த நாள் எது எனக் கேட்டால் என்னென்னவோ சொல்லுவார். ஆனால் பிறந்தநாள் எது என்பதைச் சொல்லமாட்டார். ”அந்தக்காலத்துல யார் சார் இதெல்லாம் குறிச்சு அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-47070135301048683762012-05-22T01:47:00.000+05:302014-11-08T22:59:07.654+05:30‘நீங்க கிளம்பீட்டீங்களே, சார்’
எனது வாழ்க்கையின் துயரமான நேரங்களில் எல்லாம் நீங்கள் எனக்கு உரமாக இருந்தீர்கள். கடந்த ஆண்டு மிகவும் துயரமான தருணங்களைச் சந்தித்தபோதும் நீங்கள் இருந்தீர்கள்.
ஆனால் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. கடைசியாக உங்களை மருத்துவமனையில் சந்தித்தபோதுகூட அன்றும் வழக்கம்போல நமக்குள் மரணம் குறித்த உரையாடல் நிகழ்ந்தது. நானும் மரணம் குறித்த கதைகளை பரிகாசமாகக் கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள் சந்தித்தஅப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-59339708834385185722012-05-03T21:48:00.001+05:302012-05-04T22:16:18.266+05:30
ஏன் இந்த மவுனம்..
என்னை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
நான் ஒரு பெண் என்பதாலா?
ஒரு குழந்தை என்பதாலா?
ஒரு கம்பீரமான ஆண் இல்லை என்பதாலா?
கவர்ச்சிகரமான பெண் இல்லை என்பதாலா?
உங்கள் வெட்டிக் குறுஞ்செய்திகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்பதாலா?
நீங்கள் அழகாயிருந்தால் வலியவந்து பேசாததினாலா?
என் கைகளைப் பிடித்து முறுக்கி
என் அலைபாயும் கண்களையும் அலட்சியப்படுத்தி
வாட் இஸ் யுவர் நேம் பேபி என்ற&அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-5326532842410652772012-05-01T09:58:00.000+05:302014-11-08T23:00:11.827+05:30அந்தோன் சேகவ்வும் அப்பணசாமியும்
செகாவ் எப்போதும் எனது மனதுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். ஏனென்றால், அவர் மனிதர்களில் மிகவும் உண்மையானவர். செகாவ் வாழ்க்கை பற்றி புத்தகம் எழுதியுள்ள புரசு. பாலகிருஷ்ணன் அதில் விதந்து பரிந்துரைக்கும் அம்சம் இது: ”செகாவ் மிகச் சிறந்த மனிதர். அவர் எதிரில் அமர்ந்திருக்கும் எந்த ஒரு நபரும் மனிதாபிமானம் தாண்டி எதையும் வெளிப்படுத்த இயலாது. மனிதத்தை மறந்துவிட்டு எந்தவொரு வார்த்தையையும் அவரிடம் அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-61268961276085908152012-04-12T12:30:00.000+05:302014-11-08T22:35:51.109+05:30கடவுள் ஆசிர்வதிப்பார், 2011.
இம் மொழிபெயர்ப்புச் சிறுகதை கூடங்குளம் போராட்டக் காரர்களுக்குச் சமர்ப்பனம்.
கடவுள் ஆசிர்வதிப்பார், 2011.
ஹிரோமி கவாகாமி
ஆங்கிலம் வழி தமிழாக்கம்: அப்பணசாமி
[ஹிரோமி கவாகாமி, தற்காலத்தின் முக்கிய ஜப்பான் மொழி எழுத்தாளர். கடவுள் ஆசிர்வதிப்பார் (காமி-சாமா)- 2011 அண்மையில் எழுதப்பட்ட சிறுகதை. இது ஜப்பான் ஃபுகிசாமா அணு உலை விபத்தைத் தொடர்ந்து எழுதப்பட்டது. உண்மையில் கவகாமி 'கடவுள் அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-81674149441361771152011-12-29T19:29:00.000+05:302014-11-08T22:45:22.432+05:30என்றென்றைக்குமான உண்மை என ஒன்று இல்லை. - அசோகமித்திரன்
அசோகமித்திரன் பற்றி எண்ணும்போதெல்லாம் நினைவுக்கு வருபவர் எனது இலக்கிய ஆசான் மறைந்த ஜோதி விநாயகம். 1980-களின் முற்பகுதி. மலையாகக் குவிந்துள்ள உலக இலக்கியங்களில் வாசிக்கத் தக்கவைகளை ஒரு அன்னப்பறவை போல பிரித்தெடுத்து அறிமுகப்படுத்தியவர் ஜோதி விநாயகம். விளாத்திகுளம். அவரது அறையில் ஒரு பகற்பொழுதில் அவர் அசோகமித்திரன் பற்றிக் கூறினார்: தமிழில் அதிகம் கவனிக்கப்படாதவர். பார்வைக்குச் சாதாரணமாகத் அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-8299385526026505512011-12-28T23:27:00.000+05:302014-11-08T22:40:57.999+05:30உலக வல்லரசுகளின் அணுக் கொள்கையும் கூடங்குளமும் - 3
III
இந்தியாVS கனடா
கனடா நாட்டில் 18 அணு மின் நிலையங்கள் இயங்குகின்றன. அந்நாட்டின் மொத்த மின் தேவையில் 15% அணுமின் நிலையங்கள் மூலம் உற்பத்தியாகின்றன. இவை தவிர ஆய்வுக்கான 8 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் 2 அணு உலைகள் அரசு நிறுவனமான அடாமிக் எனர்ஜி கனடா லிமிடெட் சார்பிலும் மற்றவை கனடா நாட்டின் பல்கலைக் கழகங்கள் சார்பிலும் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அரசுக்குச் சொந்தமானவை.
1946அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-12598924525345116442011-12-27T06:21:00.000+05:302014-11-08T22:40:00.115+05:30உலக வல்லரசுகளின் அணுக் கொள்கையும் கூடங்குளமும்.-2
II
பிரான்ஸ்VSஇந்தியா
ஃபுகுஷிமா விபத்துக்குப்பிறகுயுஎஸ் நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் அணு மின் நிலையங்கள் மூலமாகப் பெறப்படும் மின் உற்பத்தியின் பங்கு ஏற்கனவே படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 19% சதவீதமாகமட்டுமே உள்ளது. 2008 நிலவரப்படி அங்கு 104 அணுமின் நிலையங்கள் மட்டுமே இயங்கின. ஒரு காலத்தில் அங்கு 253 அணுமின்நிலையங்கள் இயங்கின. அணுக் கதிரியக்க வெளிப்பாடுகளால் ஏற்படும் அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3237557317335911005.post-53713886605184956732011-12-23T12:03:00.000+05:302014-11-08T22:41:21.785+05:30உலக வல்லரசுகளின் அணுக் கொள்கையும் கூடங்குளமும்.-1
அப்பணசாமி
இந்தியாவின் தற்போதைய அணு ஆற்றல் கொள்கையை எதிர்த்தும், சுதந்தரமான அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஒன்றை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுதாரர் கோரியுள்ளது போன்ற சுதந்தரமான அணு ஆற்றல் ஒழுங்குமுறைகள் செயல்படும் நாடுகளில் இருந்து சில முன்னுதாரணமான அமைப்புகள் குறித்து அப்பணசாமிhttp://www.blogger.com/profile/00302403326276413311noreply@blogger.com0